194
கரூரில் சாலையோர பானிபூரி கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சுகாதாரமில்லாத உணவுப் பொருட்களை பினாயில் ஊற்றி அழித்தனர். பானி பூரி மற்றும் மசாலா காளான் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்...

1646
உணவுப் பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆப்பிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விரு நாடுகளே காரணம் என்றும அமெரிக...

1872
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள பேக்கரியில் கெட்டுப்போன இனிப்பு வகைகளை விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த பேக்கரியில் ஆட்டோ ஓட்டுனர் கணேஷ் வாங்கிச்சென்ற இனிப்பை உட்கொண்ட அவரது குழ...

3347
சேலம் அருகே கலப்படம் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  சீரகம், சோம்பு ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தைப்பேட்டை பிஜி ரோடு ...

3201
உணவுப் பாதுகாப்புத் தரவரிசையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையில் உள்ள அலுவலர் எண்ணிக்கை, உணவுச் சோதனைக் கட்டமைப்பு, கண்காணிப்பு, பயிற்சி, நுகர்வோர் அதி...

1921
நெல்லை பாளையங்கோட்டையில் உணவகம் ஒன்றில் வாங்கிய பரோட்டாவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் வந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி, ஒருநாள் மட்டும் உணவகத்தை மூட உத்தரவிட்டார். ப...

41708
தமிழகத்தில் நிறம் சேர்க்கப்பட்ட அப்பள வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளைக் கவர குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் அனுமதிக்கப்படாத நிறமிகள்...